Tuesday, March 2, 2010

ஊனம்

முன்பு
பிறரது ஊனங்களை
கேலி செய்தேன் - ஆனால்
இன்றோ நானே என்னை
நொந்து கொள்கிறேன் - ஏனென்றால்
எனது இதயம்
என் வசம் இல்லாததால்.....

No comments:

Post a Comment