Monday, March 8, 2010

இதய சிறை

உனைக்
கண்ட நொடி
தொலைத்தேன் என்னை
மறுநொடியே
மீட்டெடுத்தேன்
சிறைபடுத்திகொண்டேன் - உனது
இதயத்தை என் கண்களுக்குள்.....

No comments:

Post a Comment